Thursday, April 10, 2014
Thursday, March 20, 2014
அரசியலில் இஸ்லாமியர்களின் நிலை என்ன?
2014இல் இந்தயாவின் 16வது பாராளுமன்ற தேர்தல் உலகமே இந்தியாவை பார்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார் என்று ?
கடந்த காலங்களில் இஸ்லாமிய சமூகம் தங்களுக்கு எதிரியான் பா.ஜ.க வந்துவிட கூடாது என்ற காரணத்தால் காங்கிரஸ் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களித்து வந்தார்கள். ஆனால் 1992 பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட போது ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. காங்கிரஸ் நினைத்திருந்தால் பாபரி மஸ்ஜிட்தை இடிப்பதிலிருந்து தடுத்திருக்கலாம். இடிக்கப்பட்ட பின் பாபரி மஸ்ஜித் பள்ளியை கட்டித்தருவதாக வாக்களித்து இதுவரைக்கும் தனது வாக்குறுதியை நிலைநாட்டவில்லை .
முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த பரிந்துரைகளில் முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
முஸ்லிம்கள் கல்வி, வேலை வாயய்ப்பு போன்ற நிலைகளை ஆராய அமைத்த சச்சார் கமிட்டி அளித்த பரிந்துரைகளில் முஸ்லிம் இடஒதிக்கீடு தொடர்பான பரிந்துரைகளை பாராளுமன்றத்தில் அணனத்து கட்சிகளும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே நிறைவேற்றுவதாக காங்கிரஸ் கூறுகிறது. பா.ஜ.க போன்ற கட்சிகள் இருக்கும்போது எப்படி ஆதரவு கிடைக்கும். ஆனால் தனக்கு தேவை என்றுள் அவசர சட்டம் கொண்டுவந்து நிரைவேற்றும் அனைத்து கட்சிகள் எதிர்த்தாலும் கூட நிறைவேற்றியே தீரும் .
இது ஒரு புறம் இருக்க முஸ்லிம்களை அழித்தொழிப்பதையே குறிக்கோளாக செயல் பட்டுக்கொண்டிருக்கும் பா.ஜ.கவை பொறுத்தவரை தனது முதல் தேர்தலில் 1980 ல் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட வெற்றிபெறவில்லை. அடுத்தடுத்து தேர்தல்கள் முறையே 2,85,120,161,182,144,116 இடங்களை பிடித்தது. 1998,1999 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தது. அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி 2002 இல் குஜராத் மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு இனப் படுகொலையை அரங்கேற்றியது. 2000 த்திற்கும் மேற்ப்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டர்கள். பல ஆயிரம் கோடி மதிபிப்லான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன. நூறுக்கும் மேற்ப்பட்ட பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டனர்.
இதனை தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் குற்றவாளிகள் தங்கள் வாயினாலே உண்மையை கூறிய வீடியோ வெளியிட்டும், அவர்கள் சுதந்திரமாக உலாவிகொண்டிருக்கிறர்கள். இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்க அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது அநீதியால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதை கடமையாக கொண்ட முஸ்லிம் சமுகம் தனது வரலாறு தெரியாமல் சிறுமையடைந்தது .
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் உலகமே இந்தியாவை பர்த்துகொண்டிருடிருக்கிறது அடுத்து பிரதமர் யார்? என்று பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில் நமது இஸ்லாமிய சமுகத்தின் நிலைமையை சற்று பார்க்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு போன்ற விகிதாச்சாரத்தில் தலித்களை விட பின்தங்கியுள்ளதாக நீதியரசர் சச்சார் அறிக்கையில் குறிப்பிடுகிறார். இந்திய பாராளுமன்றத் தேர்தலில் மிகவும் பின்தங்கிய நிலையில் 1,2 பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் முஸ்லிம் உறுப்பினர் உள்ளனர். அதற்கு மேல் முஸ்லிம் பெயர் தாங்கீகலாகத்தான் உள்ளனர்.
இந்திய மக்கள் தொகையில் 13% அரசு கணக்கின் படி மொத்தம் உள்ள 543 முஸ்லிம்கள் தங்கள் விகிதாச்சாரம் 71 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். இது ஒரு புறம் இருக்க மக்கள் செறிவு மற்றும் தலித், பிற்படுத்தப்பட்டோர் ஆதரவுடன் 120 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும். மேற்கு வங்கத்தில் 25%, உ.பி 18%, அஸ்ஸாம் 30%, லச்சதிவு 95%, கேரளத்தில் 24%, பீகார் 16% போன்ற மாநிலங்களில் ஆட்சியை கூட பிடிக்கமுடியும். ஆனால் முஸ்லிம் சமுகம் தனது பலம் தெரியாமல் சிறுபான்மை என்ற எண் ணத்துடன் சிருமையடைந்துள்ளது.
1998 பா.ஜ.க அதிமுக கட்சி 18 பாராளுமன்ற உறுப்பினர் ஆதரவு பெற்று ஆட்சி அமைத்தது. 13 நாட்களே ஆன நிலையில் அதிமுக தனது ஆதரவை வாபஸ் வாங்கியது. இதனால் பா.ஜ.க ஆட்சி இழந்தது. 2004,2009 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆதரவு கொடுத்து முறையே 16,18 இடங்களை பெற்ற திமுக கட்சி தனக்கு தேவையான துறைகளை மந்தரிகளாக தனது பாராளுமன்ற உறுப்பினர் இடம் பெற செய்தது.
இப்படி இருக்கையில் முஸ்லிம்கள் 71க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஸ்லிம்கள் பெற்றால் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தலித், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் எதிராக நடைபெறும் அனிதிகளை தடுப்பது மட்டுமல்லாமல் அன்னத்து மக்களுக்கும் சமநீதியை பெற்று தரமுடியும்.
காந்தியடிகள் இந்தியாவில் உமர்(ரலி) போன்று ஆட்சியாலார்த்தான் தேவை என்று கூறியுள்ளார். உமர்(ரலி) போன்று ஆட்சி செய்ய வேண்டும் என்றால் உமர்(ரலி) போன்று இஸ்லாத்தை கடைபிடிக்கும் முஸ்லிம்கள் மட்டும்தான் அதனை செய்யமுடியும்.
முஸ்லிம் சமுகம் தனது சக்தியை உணர்ந்து செயல்படும் காலகட்டத்தில் உள்ளது.
- சாமானியன்
- சாமானியன்
Sunday, December 29, 2013
Saturday, November 2, 2013
இன்றைய முஸ்லிம்களிடையே மிக பரபரப்பாக உச்சரிக்கப்படும் பெயராக ஜனநாயகம் மாறி விட்டது என்றால் அது மிகையானதல்ல.
ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர்.
வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.
உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.
இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.
ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்றவாறு ஜனநாயகத்துக்கு விளக்கம் கொடுத்தாலும் அனைவரும் ஜனநாயகம் என்பது நிராகரிப்பாளர்களால் உருவாக்கப்பட்டது என்றும் இஸ்லாத்துக்கு முரணானது என்பதிலும் கருத்தொற்றுமை கொள்கின்றனர்.
வேறு சிலரோ ஜனநாயகத்தில் இஸ்லாத்தின் ஷூரா அமைப்பை போன்ற ஆலோசனைகள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தல் போன்ற சில அம்சங்கள் இருப்பதால் ஜனநாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல என்று கருதுகின்றனர்.
ஜனநாயகம் என்பது வறுமையில் செத்துக் கொண்டிருக்கும் மக்கள் கையிலும் இல்லை ; மெத்தப்படித்தவர்கள் கையிலும் இல்லை. யாருக்கு எவ்வளவு கமிஷன் பேச வேண்டும் என்று தீர்மானிக்கும் அரசியல்வாதிகளிடம் இருக்கிறது இந்த ஜனநாயகம் என்ற அதிகார நாயகம் .
ஜனநாயகம் என்பதற்கு மக்கள் என்ன பொருள் கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் எத்தனையோ விளக்கங்கள் தரமுடியும். என்னைப் பொறுத்தவரையில் ஜனநாயகம் என்பதற்கு வேறுபட்ட முறையில், ஸ்தூலமான முறையில் பொருள் கொள்கிறேன். "ஜனநாயகம் என்பது இரத்தம் சிந்தாமல் மக்களின் பொருளாதார, சமூக வாழ்க்கையில் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டுவரும் ஒரு வடிவம் என்பதுதான் ஜனநாயகத்துக்கு நான் அளிக்கும் விளக்கமாகும். இவ்வாறுதான் ஜனநாயகத்தை
ஜனநாயகம் என்றால் என்ன?
ஜனநாயகம் என்றால் என்ன?
ஜனநாயகம் என்றால் என்ன?
ஆதி மனிதன் தனக்கு தேவையான விடயங்களை தானாகவே உற்பத்தி செய்து வாழ்ந்தான். பின்னர் மனித தேவைகளும் விருப்பங்களும் அதிகரித்துச் சென்றதன் காரணமாக மனிதன் ஏனையோருடன் இடைத்தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டான். மனிதனின் தேவைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அரசு தேற்றம் பெற்றது. இன்றைய அரசுகளில் ஜனநாயகம் மிகவும் முக்கிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஜனநாயகம் என்பது மக்கள் ஆட்சி என கூறலாம். ‘டிமொகிரசி’ என்ற சொல் கிரேக்க வார்த்தைகளிலிருந்து பெறப்படுகின்றது. ‘டிமோ’(DEMO) என்பது மக்கள் என்பதையும் ‘கிரேசி’ (CRACY) என்பது இறைமை அல்லது அதிகாரம் என்பதையும் குறிக்கின்றது. ஜனநாயகம் நேரடி ஜனநாயகம், மறைமுக ஜனநாயகம் 2 வகையாக பிரிக்கப்பட்டடுள்ளது. ஜனநாயகமானது 3 முக்கிய விடயங்களை கொண்டுள்ளது. அவையாவன:-
1. சமத்துவம்
2. மக்கள் இறைமை
3. சுய ஆட்சி
என்பவையாகும். மக்கள் இறைமை என்பதன் பொருள் யாதெனில் ஜனநாயகமானது ஒரு அரசியல் முறை என்பதும் அதில் மக்கள் தமக்குள்ள அதிகாரத்தைத் தம்மைத் தாங்களே ஆளும் அளவுக்குச் செயற்படுத்தாது தம்மை ஆளுவோரை மாற்றியமைக்கும் அளவுக்கே செயற்படுத்துகிறார்கள் என்பதுமேயாகும். ஜனநாயகம் குறித்து அறிஞர்கள் பலவித வரைவிலக்கணங்களை கூறியுள்ளனர். அந்த வகையில் ‘ரூசோ’ குறிப்பிடுகையில்,
‘சமூக ஒப்பந்தத்தின் ஊடாக மக்களின் இறைமையை அரசு பெறுகின்றது. அதனடிப்படையில் பெறும் ஆட்சியே ஜனநாயகம் எனப்படும்’ என குறிப்படுகின்றார்.
மேலும் இது குறித்து ‘அரிஸ்டோட்டில்’ குறிப்பிடுகையில்,
‘வழிதவறி இருந்த அதிகாரம் சிறப்பான வடிவத்தை பெற்றுக் கொண்டது’ என கூறுகின்றார்.
‘தோமஸ் ஸ்கூப்’ ‘ஜனநாயகம் என்பது மக்களுடைய மக்களுக்கான ஆட்சி’ என குறிப்படுகின்றார்.
ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும். இது பெரும்பான்மையினரின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று ஓர் உடன்பாடு அல்லது கட்டுப்பாடு இருப்பதாகவும் கருதுகிறது. மற்றும் அது தனிப்பட்டவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தவும் முயல்கின்றது. ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் பல காரணிகளில் இனத்துவமும் இனத்துவ அடையாளங்களும், இன வேறுபாடுகளும் மிகவும் முக்கிய விடயங்களாகும். ஜனநாயகம் சுதந்திரத்துடன் சட்டத்துக்கான அவசியத்தையும் அதனை அமுலாக்குவதையும் இணைக்கப்படுவதற்கான ஒரு முயற்சியேயாகும்.
ஜனநாயகமும் ஜனநாயகமயப்படுத்தலும்
1990களில் ஜனநாயக வளர்ச்சி பாய்ச்சலாக காணப்படுகின்றது. ‘சாமுவேல் ஹன்டிங்டன்’ கருத்துப்படி, உலகில் ஜனநாயகம் என்பது எந்த ஆட்சி முறையினதும் கடைசி கட்டமாக இருக்கும் அத்துடன் ஜனநாயகம் என்பது எப்பொழுதும் மாற்றமடையாது என கூறப்பட்டது. மேலும் 3ம் அலை ஜனநாயகமயப்படுத்தலின் போது இனத்துவம் மற்றும் இனத்துவ வேறுபாடு ஜனநாயகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது என கூறலாம். ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்துவதிலும் ஜனநாயகமயப்படுத்தலிலும் அன்று முதல் இன்று வரை இனத்துவ வேறுபாடுகள் பாரிய தாக்கத்தை செலுத்தி வருகின்றன.
ஜனநாயகம் என்றால் என்ன?
இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.
இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது.
உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.
வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வர்க்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.
Friday, October 25, 2013
தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு மறுப்பு அனுபியது
சுதந்திரத்தின் காவலர்கள்
அந்த நாள் ஞாபகம் என்ற கட்டுரையில் சுதந்திர போராட்ட வீரர் அஸ்பகுல்லா
கான் பற்றி கட்டுரை மிகவும் பாராட்டகுரியது. சுந்திரத்தின் போராட்ட
வீரர்களை காட்டிக்கொடுக்கும்படிச் செய்ய ஆங்கிலேயர்கள் எவ்வளவே
முயன்றனர் அவர் மறுத்துவிட்டர் என்பது முஸ்லிம்கள் என்றும் நாட்டுக்காக
உயிர் கொடுப்பவர்களே தவிர கைபர் கனவாய் வழியாக இந்தியாவிற்குள் வந்த
ஆரியர்களை போல காட்டிக்கொடுப்பவர்கள் இல்லை என்பதை இக்கட்டுரை அழகாக
எடுத்துரைக்கிறது.
மன்னின் மைந்தர்களான முஸ்லிம்கள் வரலாறு எங்கும் சுதந்திரத்திற்காக உயிரை
கொடுப்பவர்களில் முதலானவர்கள் என்பது நிதர்சனமான உண்மை. சுதந்திர
போராட்டத்தில் தூக்கிலிடப்பட்ட முதல் முஸ்லிம் அஸ்பகுல்லா கான் என்ற பதமே
தவறானது. அந்நியர்கள் நம் நாட்டை கைப்பற்றினார்களோ அன்றிலிருந்து பல
நூறு மேற்பட்ட சுதந்திர போராட்டத்தில் இடுபட்ட முஸ்லிம்கள்
தூக்கிலிடப்பட்டடுள்ளார்கள்.
மக்கான் 1800 ஆகஸ்ட் 25 தேதி, கான்பகதூர்கான் 1857, ஜாபர் அலி 1857,
சதார் கான் 1877. இதை போன்று வரலாறு எங்கும் சொல்லிக் கொண்டே போகலாம்.
வரலாற்று அறிஞர்களிள் முஸ்லிம்கள் தங்கள் விகிதாசாரத்தையும் விட சுதந்திர
போராட்டத்தில் இடுபட்டு உயிரை நீத்துள்ளர்கள். வரலாறு தெரியாதவன் வரலாறு
படைக்கமுடியாது.
N. செய்யது போகலூர்
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)


