Thursday, October 27, 2011

குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் சிக்கவைக்கப்படுகிறார்கள்

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி தற்போது ஓய்வு பெற்று தற்போது பிறஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தலைவராக பணியாற்றி வரும் மார்கண்டே கட்சு ஊடகங்கள் மற்றும் காவல்துறையினரின் முஸ்லிம் விரோத போக்கை வன்மையாக கண்டித்துள்ளார். ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் தீவிரவாதிகளாக சித்தரிப்பதோடு முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையும் குண்டு வெடிப்பை நிகழ்த்துபவர்கள் என்பது போல பத்திரிக்கைகளும், காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றனர். இந்திய காவல்துறைனருக்கு உண்மையான தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதற்கான போதிய பயிற்ச்சிகள் அளிக்கப்படாததால் தான் குண்டுவெடிப்புகள் நிகழ்த்திய உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருக்கிறார்கள் என அவர் மேலும் கூறியுள்ளார்.

இன்றைய பத்திரிக்கைகளையும் ஊடகங்களையும் கடுமையாக சாடிப்பேசிய கட்சு அவர்கள் கூறும்போது "இன்றைய ஊடகங்கள் குண்டுவெடிப்பு நிகழ்ந்த உடனேயே, குற்றத்தை நிகழ்த்தியவர்கள் யார் என்பதை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான ஆதாரங்கள் இல்லாமல், இமெயில் மற்றும் குறுஞ்செய்திகளை ஆதாரமாகக்கொண்டு அப்பாவி மக்களை குற்றம் சுமத்தி வருகின்றனர்.






கடந்த 17ஆம் தேதி என்.டி.டி.வியில் கொடுத்த பேட்டியில் கட்சு அவர்கள் பேசும்போது "இன்றைய காலத்தில் நிகழ்த்தப்படும் குண்டுவெடிப்புகளின் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் சந்தேகத்தின் அடிப்படையிலேயே பல அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுகிறார்கள். தீரவிசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடிபதற்கான போதி பயிற்ச்சிகள் இந்திய காவல்துறைனருக்கு போதிய பயிற்ச்சிகள் அழிக்கப்படுவதில்லை என்று கூறினார். ஒவ்வொரு முறை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்படும் போதும் அங்குள்ள முஸ்லிம் இளைஞர்கள் விசாரணை என்கிர பெயரில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றனர். எனக்கூறினார்.



மார்கண்டேயேன் கட்சு அவர்கள் ஊடகங்களுக்காக கூறும் ஆலோசனையானது, செய்திகள் வெளியிடப்படும்போது ஜனநாயகத்தின் அடிப்படையிலும் அதே சமயத்தில் கருத்து பரிமாற்றத்தின் அடிப்படையிலும் இருக்க வேண்டும் எனக்கூறினார்.அப்படி செயல்படாத ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்யும் போது அவர்கள் மீதான நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படவேண்டும், கடுமையான அபராதம் விதிப்பதன் மூலம், அரசாங்க விளம்பரங்களை அவர்களுக்கு வழங்காமல் இருப்பதின் மூலமும் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதின் மூலமும் பொய் பிரச்சாரங்களை பரப்பும் ஊடகங்களின் இத்தகைய செயல்பாடுகளை தடுக்க முடியும் எனக்கூறினார்.

கடந்த இரண்டு வருடகாலமாக நடைபெற்ற பல குண்டுவெடிப்புகளின் உண்மை குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார்.

தலித்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே பகையை மூட்ட நினைக்கும் ஆர்.எஸ்.எஸ்!

பல்வேறு சமூக, கலாச்சார, மத கோட்பாடுகளை பின்பற்றக்கூடிய மக்கள் இந்தியாவில் தான் அதிகம் வசித்து வருகிறார்கள். "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற முழக்கம் சிறு வயது முதலே பாடசாலைகளில் போதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வாக்கியமோ வெறும் மேடை பேச்சுக்களுக்கு மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. சமீப காலமாக இந்தியாவில் மத மோதல்கள் அதிகரித்து வருவதை நம்மால் காண முடிகிறது. இதற்கெல்லாம் முக்கிய  காரணம் ஆர்.எஸ்.எஸ் என்ற இந்துத்துவ வெறி பிடித்த தீவிரவாதிகள் தான் என்றால் அது மிகையாகாது.




மதக்கலவரம், குண்டுவெடிப்புகள், சிறுபான்மை மக்களின் படுகொலைகள், இந்திய வளங்களை சுரண்டக்கூடிய ஊழல்கள் இப்படி எதை எடுத்தாலும் இந்த அயோக்கிய ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளின் பங்கு அதிகம் என்பது ஆராய்ந்து உணரக்கூடிய மக்கள் இலகுவாக புரிந்து கொள்வார்கள். தாங்கள் எந்த மதத்தினருக்கும் குறிப்பாக சிறுபான்மை மதமாக இருக்கின்ற முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று கூறுவார்கள். ஆனால் அவர்களுடைய இணையதளங்களுக்குள் சென்று பார்வையிட்டாலோ, அல்லது அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்குச்சென்று பார்வையிட்டாலே சிறுபான்மை சமூகத்தின் மீது அவதூறையும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வார்கள்.

இந்த நாட்டிலே அமைதி சீர்குலைந்ததற்கு காரணமே ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கமும் அதோடு தொடர்புடைய மற்ற இயக்கங்களும் தான். வட இந்தியாவைக் காட்டிலும் தென் இந்தியாவில் தங்களது முகவரியை துளைத்துவிட்ட இந்த பரதேசிகள் எப்படியாயினும் தென்மாநிலங்களை வட மாநிலங்களைப் போல் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிடவேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டுவருகிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களாக இருக்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கும் தலித் சமூகத்தினருக்குமிடையே பகையை மூட்டும் வேலையில் தற்போது இறங்கியுள்ளனர் இந்த ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகள். பார்பன வெறிபிடித்தவளான ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தில் அமைந்தது இந்த பரதேசிகளுக்கு ஒரு புது தெம்பை ஏற்படுத்தியிருக்கிறது போலும்.

தமிழகத்தில் தற்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு பல வார்டுகளை ஒன்றினைத்தும் பல வார்டுகளை பிரித்தும் புதிய வார்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டே முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் வார்டுகளை பிரித்து எந்தப்பகுதியிலும் முஸ்லிம்கள் வெற்றிபெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் பிரிக்கப்பட்டிருக்கிறது. இதே போன்ற நிலை கோவை மாவட்டத்தில் குறிச்சி மற்றும் குஞ்சாமுத்தூர் ஆகிய பகுதிகளில் அதிக முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அந்தந்த வார்டுகள தனித்தனியாக பிரிக்கப்பட்டு மற்ற வார்டுகளோடு இணைக்கப்பட்டது. அத்தோடு மட்டுமல்லாமல் அந்தந்த வார்டுகளை தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்ட வார்டாக அறிவிக்கப்பட்டது. 20,000 வாக்காளர்களை கொண்ட அந்த வார்டில் 90%  முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆனால் அது தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்காக ரிசர்வ் செய்யப்பட்டதை கண்டித்து அந்த வார்டு மக்கள் தேர்தலை புரக்கணிக்கப்போவதாக அறிவித்தார்கள்.

ஆனால் தலித் சமூகத்திற்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படுவதை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்பது போன்ற செய்தியை கேடுகெட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல்கள் தங்களது இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம்களும் தலித்களும் ஒன்றினைந்து கூட்டணியாக செயல்பட்டனர். இதை சீர்குழைக்கும் விதமாக தவறான செய்திகளை பரப்பும் ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க அனைத்து சமுதாய மக்களும் ஒன்றினைந்து போராட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் ஒழிந்தால் தீவிரவாதம் ஒழியும்!
தீவிரவாதம் ஒழிய ஆர்.எஸ்.எஸ் ஒழிக்கப்படவேண்டும்!

ஜெய்ஹிந்த்!

மோடியின் உண்ணாவிரத தொப்பிக்கதை உண்மையா இல்லையா?




ஊழலை எதிர்த்து உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்ற பெயரில் நரபலி நாயகன் நரேந்திர மோடி பகல் நாடகம் நடத்தினார். உண்ணாவிரதம் இருப்பதற்கோ, ஊழலை உண்மையிலேயே எதிர்ப்பதற்காக இவர்கள் உண்ணாவிரதம் நடத்தவில்லை என்பது ஊரே அறிந்த விஷயம். இவர் கட்சியை சேர்ந்த எடியூரப்பாவே கோடிக்கணக்கான பணத்தை ஊழல் செய்தது இவர்களது மூஞ்சில் கரியை பூசியது ஒரு பக்கம் இருந்தாலும் திருட்டு வேஷம் போடுவதற்குத்தான் இவர் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தார் என்பது பொது சிந்தனை உடைய அனைவருக்கும் தெரியும். 

இவர் உண்ணாவிரதம் இருந்த சமயத்தில் சில முஸ்லிம் தலைவர்களும் சென்று வாழ்த்து தெரிவித்தனர். முஸ்லிம்களுடைய ஆதரவும் எனக்கு உண்டு என்பதை வெளிக்காட்டுவதற்காக மோடி தன்னுடைய அபிமானி சிலரை அழைத்து தனக்கு ஆதரவு அளிப்பது போல் காட்டிக்கொண்டார். அதில் ஒருவர் முஸ்லிம்கள் அணியும் தொப்பி ஒன்றை நரேந்திர மோடிக்கு அனிவிக்க முயன்ற போது அதை மறுத்தது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் அனியும் தொப்பியை அணிய மறுத்தது நமக்கொன்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை மாறாக அவர் அணிந்திருந்தால்தான் நமக்கு ஆச்சரியமே ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று சேக்கிழான் என்ற புத்தி கெட்டி அயோக்கியன் கட்டுரை எழுதியுள்ளான். இப்படி ஒரு சம்பவத்தை வீடியோ பதிவு செய்த எத்தனையோ தொலைக்காட்சி சேனல்கள் இருந்தும் அவை அனைத்தையும் முட்டாளுக்கும் விதமாக கட்டுரை எழுதிவிட்டு வழக்கம் போல் நரேந்திர மோடி பஜனை செய்துள்ளான். அதில் நரேந்திர மோடிக்கும் 2002ல் நடைபெற்ற குஜராத் கலவரத்திற்கும் எந்த சம்பந்தமுமில்லை என்றும், குஜராத்தை வளர்ச்சிப்பாதையில் நரேந்திர மோடி கொண்டு செல்கிறார் என்றும் எழுதியுள்ளான்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயில் ஏற்பட்ட தீவிபத்திற்கு முஸ்லிம்கள் தான் காரணம் என்று கூறி இந்துக்களை உசுப்பிவிட்டு ஏற்கனவே திட்டமிட்டப்படி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் பொருளாதாரமும் சூரையாடப்பட்டது.

இதற்காக வழக்கம் போல் மத்திய அரசும் விசாரணை கமிஷனை ஏற்படுத்தியது. விசாரணையின் முடிவில் இரயில் பெட்டியில் உள்பக்கம் இருந்துதான் தீப்பிடித்திருகிறது என்றும் வெளியில் இருந்து கொண்டு யாரும் இரையில் பெட்டையை எரிக்கவில்லை என்று தெளிவான அறிக்கையை சமர்பித்தது. ஆனால் அதற்குள் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் அநியாயமாக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

இந்தக்கலவரத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள்:

1. முன்னால் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் 60 வயது மதிக்கத்தக்கவருமான் இஹ்ஸான் ஜாஃபரி அவர்களும் அவர்களுடைய வீட்டிற்குள் சென்றால் பாதுகாப்பாக இருக்கலாம் என்று நம்பி சென்ற 10ற்கும் மேற்பட்ட நபர்கள் இந்துத்துவ வெறியர்களால் கூறுகூறாக வெட்டி கொலை செய்யப்பட்டனர்.

2. பெஸ்ட் பேக்கரி என்ற பிரசித்த பெற்ற பேக்கரி கடையில் ஜாஹிரா ஷேக் என்ற பெண்மணியின் தந்தை மற்றும் கணவர் உட்பட பலரும் தீவைத்து உயிரோடு எரித்து கொல்லப்பட்டனர். பேக்கரி கடையும் தீக்கரையாக்கப்பட்டது. பின்னர் நியாயம் கேட்டுச்சென்ற ஜாஹிரா ஷேக்கின் மீதே வழக்கு திருப்பப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

3. நிறைமாத கற்ப்பிணியாக இருந்த கவுஸர் பானு என்ற பெண்ணி வயிற்றை கிழித்து அதில் இருந்த சிசுவை சூழாயுதத்தால் குத்தி கொலை செய்து பெட்ரோ ஊற்றி எறித்துவிட்டு பின்னர் அந்தப்பெண்ணையும் தீயிட்டு கொழுத்தி கொலை செய்தனர்.

4. பல்கீஸ் பானு என்ற பெண்ணை பல வெறியர்கள் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வண்புணர்ச்சி செய்துள்ளனர்.
    இவையெல்லாம் நடைபெற்ற பல சம்வங்களில் ஒரு சிலவை தான் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. இத்தகைய சம்பங்களை ஒரு போதும் முஸ்லிம் சமூகம் மறந்துவிடாது. 

    ஆனால் இந்துத்துவ வெறிபிடித்த தீவிரவாதியான சேக்கிழான் கூறும்போது மோடி அரசு கலவரத்தை தடுக்க எல்லாவிதமான முயற்ச்சியையும் செய்தது என்று உளறியுள்ளான். கல்வரம் நடைபெற்ற பிறகு குஜராத்தில் நடைபெற்ற அநியாயங்களை வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிக்கொண்டுவரவேண்டும் என்ற எண்ணத்தில் தெஹல்கா பத்திரிக்கையின் நிருபரான ஆஷிஷ் கேத்தான் என்பவர் மிகுந்த ஆபத்திற்கு மத்தியில் கலவரம் நிகழ்த்தியவர்களுக்கு மத்தியில் உரையாடி அவர்களது வாயாலேயே உண்மைகளை படம்பிடித்து உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். ஒவ்வொரு இந்துத்துவ தீவிரவாதியும் தன் வாயினாலேயே இத்தனை முஸ்லிம்களின் கொன்றோம் என்றும், இத்தனை பெண்களை கற்பழித்தோம் என்றும், இவற்றிற்க்கெல்லாம் நரேந்திர மோடி தான் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார் என்றும் வாக்குமூலம் அளித்தனர்.




    போதிய வலுவான ஆதாரங்கள் இருந்தும் இதுவரை நரேந்திர மோடி கைது செய்யப்படவோ தண்டிக்கப்படவோ இல்லை. குஜராத் மாநிலத்தை அழிவுப்பாதையில் கொண்டு செல்லும் நரேந்திர மோடி குஜராத்தை வளர்ச்சியை உச்சகட்டத்தை நோக்கி செலுத்துவது போன்ற மாயயை ஏற்படுத்தியுள்ளனர். 

    முஸ்லிம் சமூகத்தின் மீது இத்துனை அட்டூழியங்களையும் செய்துவிட்டு முஸ்லிம்களுக்கு நான் எதிரானவன் அல்ல என்று பசுத்தோல் போர்த்திய புலியாக இருக்கும் நரேந்திர மோடியை ஒரு போதும் இந்த முஸ்லிம் சமூகம் மறக்காது. இத்துனை அட்டூழியங்கள் நிகழ்த்தப்பட்ட பின்பும் இந்த முஸ்லிம் சமூகம் பொருமையாக இருக்கிறது என்றால் அது அவர்கள் இந்த நாட்டின் நீதித்துதுறையின் மீது வைத்துள்ள நம்பிக்கைதான். நிச்சயம் ஒரு நாள் மோடி தான் செய்த குற்றத்திற்காக தண்டனை அடைந்தே தீருவார்.
     

    Saturday, October 22, 2011

    maruppu in news


    குஜராத்தின் அபார வளர்ச்சி? : நரேந்திர மோடியை விமர்சித்த கார்ட்டூனிஸ்ட் கைது!
    புதுடெல்லி: அக்டோபர் .3,
    குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை விமர்சித்து, கார்ட்டூன் வரைந்ததற்காக, ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட் ஒருவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
    பிரபாத் கிரண் என்ற ஹிந்தி மாலை நாளிதழின் கார்ட்டூனிஸ்ட், ஹரீஷ் யாதவ்(35), இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
    செப்டம்பர் 20ம் தேதி, அவர் வரைந்த கார்ட்டூன் அந்த நாளிதழில் வெளியாகியிருந்தது.
    மோடியின் உண்ணாவிரத நாடக மேடையில், சில முஸ்லிம் பெயர்தாங்கி மௌலவிகள், மோடிக்கு தொப்பி அணிய முயற்சி செய்தனர்.
    ஆனால் மோடி அதனை நிராகரித்து, அவர்களின் முகத்தில் கரியைப் பூசினார்.
    இந்த நிகழ்வைக் கருப்பொருளாக வைத்,து ஹரீஷ் அந்தக் கார்ட்டூனை வரைந்திருந்தார்.
    குஜராத் இனப் படுகொலையைத் தலைமையேற்று, நடத்திய மோடியை விமர்சித்து, மண்டையோட்டுத் தொப்பியை அணிவிக்க முயற்சிப்பதாக இருந்தது, அந்தக் கார்ட்டூன்.
    அந்தக் கார்ட்டூன், வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதாக, பிரபாத் கிரண் ஆசிரியர், பிரகாஷ் புரோஹித் கூறினார்.
    எதிர்க்கக்கூடிய அளவுக்கு அந்தக் கார்ட்டூனில் ஒன்றும் இல்லை.
    பா.ஜ.க.வின் சிறுபான்மை அணி? மட்டும் தான், அந்தக் கார்ட்டூனை எதிர்த்தது.
    காவிக் கட்சிக்காரர்கள், பத்திரிகைச் சுரந்திரத்திற்குப் பங்கம் விளைவிக்க முயற்சி செய்கிறார்கள், என்று அவர் கூறினார்.
    எங்களுக்கு நீதி கிடைக்காது : டி. ஐ. ஜி. மனைவி கதறல்! ...என்ன பாவம் செய்தார் டி.ஐ.ஜி,?
    அகமதாபாத்: அக்டோபர் 3,
    நரேந்திர மோடிக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்த, குஜராத் காவல்துறை ஐ.பி.எஸ், அதிகாரி சஞ்சீவ் பட்டை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
    அவரை நீதிமன்றக் காவலில் சிறை வைக்க உத்தரவிடப்பட்டது.
    சஞ்சீவ் பட்டை, தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க, குஜராத் போலீஸ் முடிவு செய்தது.
    ஆனால், அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி மறுத்தது.
    இதனிடையே, தன் கணவரை போலீஸார் அடித்தே கொன்று விடுவார்கள், என்று அச்சம் எழுந்துள்ளதாக, டிஜிபிக்கு அவருடைய மனைவி சுவேதா, கடிதம் எழுதியுள்ளார்.
    அதில், என் கணவரை கைது செய்தவுடன், போலீஸ் நிலைய லாக்-அப்பில் வைத்திருந்தனர்.

    பிறகு, கிரைம் பிராஞ்ச் போலீஸிடம் ஒப்படைத்தனர்.
    கிரைம் பிராஞ்ச், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் உள்ள பிரிவு.
    மேலும், அவர்கள் என்கவுண்ட்டர் செய்வதில் வல்லவர்கள்.
    எனவே, என் கணவரின் உயிருக்கு ஆபத்து உள்ளது.
    அவரை கடுமையாக அடித்து உதைத்து, கொன்று விடுவார்கள் என்று அச்சமாக உள்ளது.
    என் கணவரை நானோ, வக்கீல்களோ சந்திக்க போலீஸார் அனுமதிக்கவில்லை.
    அவருடன் எந்த தகவல் தொடர்பும் இல்லை.
    பிறகு எப்படி நாங்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய முடியும்?

    உலக தாதா அமெரிக்க ஒரு கண்ணோட்டம்



    நல்லவர்கள் அதிகமாக இருந்த இப்படித்தான் நடக்கும்


    மறுக்கப்படும் நீதி