Friday, December 30, 2011

“அவர்களால் ஆபத்து இல்லை” -உளவுத்துறை; ஆபத்து என்கிறது தலைமை!




Tel Aviv, Israel: The head of Israel’s Mossad spy agency has said a nuclear Iran might not pose an “existential threat” to the Jewish state, in remarks reported today (Thursday) by Haaretz newspaper. The daily quoted Mossad chief Tamir Pardo as telling a group of Israeli ambassadors. His remarks, stood in contrast to the position of Prime Minister Benjamin Netanyahu which was laid out two months ago in remarks at the opening of the parliament’s winter session. “A nuclear Iran would pose a grave, direct threat to us too”.

   இஸ்ரேலில் அரசுக்கு அடுத்தபடியாக அதி சக்திவாய்ந்த தனி ஏஜென்சியாகக் கருதப்படும் உளவுத்துறை மொசாத்தின் தலைவர், வெளிப்படையாகத் தெரிவித்துள்ள கருத்து ஒன்றின்மூலம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார். “ஈரானின் கையில் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அது நேரடியாக இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் கிடையாது” என்பதுதான் ஆச்சரியத்துக்குரிய அவரது கூற்று.
  உளவுத்துறைத் தலைவர் தாமிர் பார்டோவின் இந்தக் கருத்து இன்று (வியாழக்கிழமை) ஹாரெட்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. ஹாரெட்ஸ், இஸ்ரேலின் மிகப் பழமையான தினப் பத்திரிகை. இதில் வெளியாகும் கருத்துக்கள், இஸ்ரேலிய அரசின் நிலைப்பாடாக எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம்.

  இஸ்ரேலியத் தூதர்களுடன் சிட்சுவேஷன்-ரிப்போர்ட் கலந்துரையாடலில், இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள ராணுவ அச்சுறுத்தல்கள் தொடர்பாக இவரது பிரீஃபிங் அமைந்திருந்தது. “இஸ்ரேலுக்கு ஈரான் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறதா? இந்தக் கேள்விக்கு எனது பதில், ‘ஆம்’ என்பதுதான். அவர்களால் ராணுவ ரீதியில் எமக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால், அவர்கள் கைகளில் அணு ஆயுதங்கள் கிடைத்தால், இஸ்ரேலுக்கு கடும் அச்சுறுத்தல் என்று சொல்லப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியாது”
“ஈரானின் கைகளில் அணு ஆயுதங்கள் வந்தால், அதற்கு எப்படி பதிலடி கொடுக்க வேண்டும் என்பதும் எமக்குத் தெரியும். பதிலடி கொடுப்பதற்கு தேவையான சாதனங்களும் எம்மிடம் உள்ளன” என்றும் உளவுத்துறையின் தலைவர் கூறியுள்ளார்.

  உளவுத்துறைத் தலைவரின் இந்த ஸ்டேட்மென்டில் உள்ள ஆச்சரியமான விஷயம், நாட்டின் பிரதமர் கூறியுள்ள கருத்துக்கு நேர்மாறாக உள்ளது இந்தக் கருத்து என்பதுதான். இஸ்ரேலிய நாடாளுமன்ற தொடக்க நிகழ்வில் எம்.பி.க்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு, “ஈரானின் கைகளில் எந்த நிமிடமும் அணு ஆயுதம் தோன்றலாம் என்ற நிலை உள்ளது. அவர்களிடம் அணு ஆயுதம் கிடைத்தால், பிரதான அச்சுறுத்தல் எமக்குத்தான்” என்று கூறியிருந்தார்.

  இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் தினத்தன்று, அதாவது 2 மாதங்களுக்கு முன், தமக்கு அச்சுறுத்தல் உள்ளதை பிரதமர் ஒப்புக் கொண்டிருந்தார். அந்த நிலை, இந்த இரு மாதங்களில் மாற்றமடைந்துள்ளது.
அதுதான் எப்படி என்பதுதான் உளவுத்துறைத் தலைவரின் கருத்து ஏற்படுத்தியுள்ள கேள்வி!
  
  உளவுத்துறை மொசாத், ஈரானின் அணுசக்தி ஆலைகளை அழிப்பதற்கு எப்போதும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டும், உளவாளிகளை அனுப்பிக் கொண்டும் உள்ளது. ஈரானிய அணு ஆலைகளில் முக்கியமான இரண்டை குண்டு வைத்துத் தகர்க்கும் மொசாத்தில் முயற்சிகள் இரு தடவைகள் தோல்வியில் முடிவடைந்திருந்தன. ஆனாலும் முயற்சிகளை மொசாத் இன்னமும் கைவிட்டதாக தெரியவில்லை.
   உளவுத்துறைத் தலைவரின் கூற்றைப் பார்த்தால், கைவசம் புதிதாக ஏதோ திட்டம் இருப்பது வாய்தவறி வெளியே வந்துவிட்டது போல தெரிகிறதே!

நன்றி விறுவிறுப்பு 

இந்திய-இஸ்ரேலிய விமானப் படைகளின் புதிய பெண் விமானிகள்!




Israeli Prime Minister Binyamin Netanyahu today (Thursday) reiterated his opposition to discrimination against women, citing the five female soldiers graduating from the Israel Air Force pilot’s course as an example of women’s equality. Speaking at the IAF pilot’s course graduation ceremony at the Hatzerim Air Force Base in the Negev, Netanyahu said that “in the State of Israel, in which women sit in the cockpit, women can sit in any place.”

On the same day in India, A total of 175 Flight Cadets including 30 Women Flight Cadets passed out of the Air Force Academy, Dundigal, Hyderabad, as newly commissioned officers to join the Indian Air Force in respective branches today. General VK Singh, Chief of the Army Staff was the Reviewing Officer for the Combined Graduation Parade which marked the culmination of basic as well as professional training of the flight cadets.

இஸ்ரேலிய விமானப்படை IAF (Israel Air Force) மற்றும் இந்திய விமானப்படை IAF (Indian Air Force) ஆகிய இரண்டுக்கும் பெயரில்தான் ஒற்றுமை என்றில்லை, மற்றொரு விஷயத்திலும் ஒற்றுமை உள்ளது போலிருக்கிறது. இந்த ஒற்றுமை பெண் விமானிகள் தொடர்பானது!
இரு நாடுகளிலும், பெண்களை விமானப்படையில் இணைத்துக் கொள்ளும் விஷயம் தொடர்பாக கடந்த காலத்தில் சர்ச்சைகள் இருந்தன. (இந்திய பழமைவாதிகளும், இஸ்ரேலிய ஹரேடி (ultra-Orthodox) மதவாதிகளும், பெண்கள் இப்படியான பணிகளுக்கு நியமிப்பதை அவ்வளவாக விரும்புவதில்லை)
சரி. ஒற்றுமை என்ன?
இரு விமானப்படைகளும் இன்று (வியாழக்கிழமை) தமது புதிய விமானிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வை

இந்திய விமானப்படையில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக இணையும் பெண்கள்
நடத்தியுள்ளன. இஸ்ரேலிய விமானப்படையில் 5 பெண்கள் புதிய விமானப்படை விமானிகளாக இன்றிலிருந்து பணியில் இணைகிறார்கள். இந்திய விமானப்படையில்? மொத்தம் 30 பெண்கள்!
இஸ்ரேலிய விமானப்படையின் பட்டமளிப்பு நெகெவ் நகரிலுள்ள ஹட்செரிம் விமானத் தளத்தில் இன்று நடைபெற்றது.
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு நேரில் கலந்துகொண்டு பேசும்போது, “எமது நாட்டின் பழமைவாதிகள் சிலர் (வெளிப்படையாக ஹரேடி மதவாதிகள் என்று சொல்லவில்லை) பெண்கள் ராணுவப் பணிகளில் ஈடுபடக்கூடாது என்கிறார்கள். ஆனால், எமது அரசின் நிலைப்பாடு அதுவல்ல. எமது பெண்களை விமான காக்பிட்டில் அமர வைப்பதில் எமக்கு தயக்கம் ஏதுமில்லை” என்றார்.
அதே தினத்தில் இந்தியாவின் ஹைதராபாத் நகரிலுள்ள ஏர்போர்ஸ் அகாடமியில் 175 புதியவர்களுக்கான

இஸ்ரேலிய விமானப்படையின் எஃப்-16 போர் விமானத்தில் பெண் விமானி.
பட்டமளிப்பு நடைபெற்றுள்ளது. இந்த 175 பேரும் ஏர்போர்ஸ் அகடாமி ஹைதராபாத், ஏர்போர்ஸ் அட்மினிஸ்ட்ரேட்டிவ் காலேஜ் கோயம்புத்தூர், ஏர்போர்ஸ் ஸ்டேஷன் ஹக்கீம்பேட், யேலங்கா, பெகும்பேட் ஆகிய வெவ்வேறு இடங்களில் பயிற்சி பெற்றவர்கள். இவர்களில் 30 பேர் பெண்கள்.
இந்திய விமானப்படையின் பட்டமளிப்புக்கு பிரதமர் வரவில்லை. இந்திய ராணுவத்தின் சீஃப் ஆப் ஸ்டாஃப் ஜெனரல் வி.கே.சிங் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்.

நன்றி விறுவிறுப்பு.காம்

“இதோ, நீங்கள் ரகசியமாக அனுப்பிய ஆட்களின் பெயர்கள்! சரியா இவை?”






“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.



அந்த சூடே இன்னமும் ஆறவில்லை. அதற்கு அடுத்த இடியை இறக்கி சி.ஐ.ஏ.-யை பதற வைத்திருக்கிறது ஹிஸ்பொல்லா!



தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!




“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.



அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.



லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள் (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்). இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.



அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.



இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.



“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.



உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.
நன்றி : http://viruvirupu.com

“இதோ, நீங்கள் ரகசியமாக அனுப்பிய ஆட்களின் பெயர்கள்! சரியா இவை?”




“சி.ஐ,ஏ. உளவாளிகளை நாம் பிடித்திருக்கின்றோம்” என்று ஹிஸ்பொல்லா அமைப்பு வெளியிட்ட தகவல் உண்மைதானா அல்லது போலியான திசைதிருப்பலா என்ற சர்ச்சைகள் மிகச் சூடாக சர்வதேச மீடியாக்களில் ஒரு ரவுன்ட் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த சூடே இன்னமும் ஆறவில்லை. அதற்கு அடுத்த இடியை இறக்கி சி.ஐ.ஏ.-யை பதற வைத்திருக்கிறது ஹிஸ்பொல்லா!

தாம் கைது செய்துள்ள உளவாளிகளின் பெயர்கள் உட்பட அனைத்து அடையாளங்களையும் டி.வி. ஒளிபரப்பு ஒன்றில் வெளியிட்டிருக்கிறது!


“லெபனானில் வேறு பெயர்களில் தங்கியிருந்து உளவு பார்க்க அனுப்பி வைக்கப்பட்ட சி.ஐ.ஏ. உளவாளிகளின் நிஜமான பெயர்கள் இவை” என்று அறிவிப்போது இந்த விபரங்களை லெபனான் டி.வி. சேனல் ‘அல்-மனார்’ வெளியிட்டிருக்கின்றது.

அல்-மனார், ஹிஸ்பொல்லா அமைப்புடன் நெருக்கமான சேனல் என்பது சர்வதேச மீடியாக்களிடையே பிரசித்தம். இதனால், இந்த விபரங்களை வெளியிட்டு அதிர்வை ஏற்படுத்துவதற்காக ஹிஸ்பொல்லாவின் உளவுப் பிரிவுதான் முழு விபரங்களையும் அல்-மனாருக்கு வழங்கியுள்ளது என்பதில் ரகசியம் ஏதுமில்லை.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்த Pizza Hut உணவகத்தை ரகசிய சந்திப்பு இடமாக வைத்திருந்து, சிக்கிக் கொண்ட உளவாளிகள் இவர்கள் (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்). இவர்களை ரகசியமாகக் கண்காணித்து, லெபனானில் சி.ஐ.ஏ. வைத்திருந்த உளவு நெட்வேர்க்கை முழுமையாக கைப்பற்றி விட்டதாக ஹிஸ்பொல்லா அறிவித்திருந்தது.

அல்-மனார் டி.வி. சேனல் உளவாளிகளின் பெயர்கள் மற்றும் அடையாளங்களை வெளியிட்ட டி.வி-ஷோவில், சிக்கிக் கொண்ட உளவாளிகளின் போட்டோக்கள் ஏதும் காண்பிக்கப்படவில்லை. மாறாக, அனிமேஷன் முறையில் கிராஃபிக் காட்சிகளாக, அவர்கள் கதையே காண்பிக்கப்பட்டது. அவர்கள் சி.ஐ.ஏ.-யினால் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, லெபனானில் தமக்கு தகவல் கொடுக்க லோக்கல் இன்ஃபோமர்களை தேடியது, Pizza Hut ஃபாஸ்ட்-ஃபூட் உணகத்தில் ரகசியமாக சந்தித்து தகவல் பரிமாற்றம் செய்தது, என்று விலாவாரியாக காட்டப்பட்டது.

இந்த டி.வி-ஷோ ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சி.ஐ.ஏ. பெண் பேச்சாளர் ஜெனிஃபர் யங்பிளட், “தீவிரவாத அமைப்புகள் வெளியிடும் தகவல்கள் குறித்து ஏஜென்சி (சி.ஐ.ஏ.) கருத்து தெரிவிப்பது வழக்கமல்ல. ஹிஸ்பொல்லா அமைப்பு ஒரு தீவிரவாத இயக்கம் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அவர்களது பிரச்சார மீடியாதான் அல்-மனார் டி.வி. சேனல் என்பதும் பலருக்கும் தெரிந்ததுதான். அதனால், அந்த சேனலில் வெளியிடப்பட்ட விபரங்கள் தொடர்பாக நாம் கருத்து வெளியிட முடியாது” என்று நழுவிக் கொண்டார்.

“அல்-மனாரில் வெளியிடப்பட்ட பெயர்களில் சி.ஐ.ஏ. உளவாளிகள் லெபனானில் இருந்தனரா?” என்ற கேள்விக்கும் பதில் கொடுக்க மறுத்துவிட்டார் ஜெனிஃபர்.

உளவு வட்டாரங்களில் விசாரித்தவரை, அல்-மனார் வெளியிட்ட பட்டியலில் உள்ள பெயர்களில், பெய்ரூட் சி.ஐ.ஏ. சீஃப்-ன் பெயர் மற்றும் அடையாளங்கள் துல்லியமானவை என்றே தெரிகின்றது. அவரது பெயர் சரியாக உள்ளதால், மற்றைய பெயர்களும் நிஜமான பெயர்களாக இருக்கவே சான்ஸ் உள்ளது. அந்த வகையில் இந்த ஒளிபரப்பு சி.ஐ.ஏ.-க்கு நிச்சயம் ஒரு பெரிய அவமானம்தான்.
நன்றி : http://viruvirupu.com

தொகாடியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


கோழிக்கோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.





முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார். கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே கூறியுள்ளார். முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா. 



முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கறுப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றனர். 



மதசாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதச்சாற்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மெளனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டார்.
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

கோழிக்கோடு: விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில உலக தலைவரான பிரவீன் தொகாடியா மீது மாநில அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.




முஸ்லிம் சமூகம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களின் ஓட்டுரிமையை பரிக்க வேண்டும். இதன் பிறகு இந்தியாவை ஹிந்து ராஷ்டிராவாக அறிவிக்க வேண்டும் என்ற தொகாடியாவின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்திய தேசத்தின் இறையான்மைக்கும் அதன் வளர்ச்சிக்கும் எதிரான இக்கருத்தை தெரிவித்துள்ளதால் பிரவீன் தொகாடியா மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கேரள பாப்புலர் ஃப்ரண்டின் பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது செய்தி வெளியிட்டுள்ளார். கொச்சியில் விஷ்வ ஹிந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரான துவேஷ கருத்துக்களையே கூறியுள்ளார். முஸ்லிம்களிடத்தில் இருந்து அடிப்படை உரிமைகள் பரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார் தொகாடியா. 

முஸ்லிம்கள் கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுவதாகவும், வெளிநாடுகளிலிருந்து கறுப்பு பணங்கள் பெறப்பட்டு இந்துக்களின் நிலங்களை அபகரிப்பதாகவும், இந்து பெண்களை போலியாக காதலித்து மதமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளார் தொகாடியா. எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத இத்தகைய செய்திகளை கொண்டு மத மோதல்களை ஏற்படுத்தவே சங்கப்பரிவாரங்கள் முயற்ச்சி செய்து வருகின்றனர். 

மதசாற்பற்று ஒற்றுமையோடு வாழ நினைக்கும் இந்திய மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தவும் அதன் மூலம் இரு சமூகங்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரவீன் தொகாடியா இத்தகைய நச்சுக்கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இதே போன்று கருத்துக்களை வெளியிட்டு வரும் ஹிந்து ஐக்கிய வேதி, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள், மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மதச்சாற்பற்று இயங்கும் பிற இயக்கங்களும் தங்களுடைய மெளனமான நிலையை கைவிட்டு இத்தகைய வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என அப்துல் ஹமீது கேட்டுக்கொண்டார்.
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் இரண்டு வருடங்களுக்கு முன்பாக புதுடெல்லியில் ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்வதற்கான உதவிகளை செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் சைக்கிள் ரிக்ஸா வழங்குகிறார். உடன் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தேசிய பொதுச்செயலாளர் ஆகியோர்.




அதன் அடிப்படையில் வட்டிக்கு கடன் பெற்று சைக்கிள் ரிக்ஸா வாங்கி அதன் மூலம் வட்டியை மட்டுமே அடைத்துக்கொண்டு வட இந்தியாவில் எண்ணற்ற முஸ்லிம்கள் தங்களது வாழ்நாளை கழித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையிலும் வட்டியில்லாமல் அவர்களுக்கு சைக்கிள் ரிக்ஸாக்களை வழங்கி அதன் மூலம் ஓரளவிற்கு மாத வருமானம் ஈட்டுவதற்குண்டான் வழிவகை செய்தது ரிஹாப் இந்தியா.



ரிஹாப் இந்தியா மூலம் வட்டியில்லாமல் சைக்கிள் ரிக்ஸாக்களை பெற்ற 99% அதன் மூலம் சம்பாதித்து சைக்கிள் ரிக்ஸாவிற்குண்டான பணத்தை திருப்பி கட்டியுள்ளனர். திரும்பப் பெற்ற பணத்தின் மூலம் இதே முறையில் மற்றவர்களுக்கும் சைக்கிள் ரிக்ஸா வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவில் வட்டியில்லா கடன் உதவி செய்வதற்கும் ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது.



டெல்லியில் 51 நபர்களுக்கு சைக்கிள் ரிக்ஸா வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியாவின் தலைவர் இ.அபூபக்கர் மற்றும் பலர் கலந்து கொள்ள இருகிறார்கள். 

ரிஹாப் இந்தியா பற்றி: 



கடந்த 2008 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் எந்த ஒரு இலாபத்தையும் எதிர்பார்க்காமல் முழுக்க முழுக்க முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மட்டுமே துவங்கப்பட்டது. தற்போது ரிஹாப்  இந்தியா டெல்லி, மேற்கு வங்காளம், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் மட்டுமே சேவைகளை செய்து வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக வீடு கட்டிக்கொடுக்கும் பணியை ரிஹாப் இந்தியா மேற்கொண்டு வருகிறது. அதில் இந்த ஆண்டு துவக்கத்தில் இறைவனின் மிகக்கிருபையால் முதல் காரியமாக 49 வீடுகளை கட்டி முடிக்கப்பட்டு ஏழை எளியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் இருநூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பயன் அடைந்துள்ளனர். முற்றிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே இவ்வீடுகள் கட்டப்பட்டன. மொத்தம் 1000 வீடுகளை கட்டுவதற்கு ரிஹாப் இந்தியா தீர்மானித்துள்ளது.



ரிஹாப் இந்தியா தொடங்கப்பட்டு சிறிது காலத்திலேயே மேற்கு வங்காளத்தில் குடிநீர் வசதி செய்வதற்கான ஏற்பாட்டை செய்தது சிறப்பம்சமாகும். இந்த ஏற்பாட்டின் மூலம் தற்போது மேற்கு வங்காளத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் இன்று வரை பயன் அடைந்து வருகின்றனர்.



மேற்குவங்காளம் முர்ஷிதாபாத்தில் உள்ள பெராம்பூர் நகரில் வருகின்ற ஜனவரி 1, 2012 அன்று சைக்கிள் ரிக்ஸா மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கான பொருட்களை வழங்கும் நிகழ்ச்சிற்கு ரிஹாப் இந்தியா ஏற்பாடு செய்துள்ளது. அதே போன்று அன்றைய தினமே முர்ஷிதாபாத்தில் உள்ள சாகர்திகி என்னும் இடத்தில் குடிநீர் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 10 ஊற்று கிணறுகள் தோண்டப்பட்டு நீரை இரைச்சுவதற்கான உரிய  சாதனங்களுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.  சாகர்திகி பகுதி மக்கள் குடிநீரை எடுப்பதற்காக பல கி.மீ நடக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. மேலும் அதே தினத்தில் கல்வி உதவித்தொகை வழங்குவதற்கும், மருத்துவ உதவி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது.


புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.





வட இந்தியாவை பொருத்தவரை எந்த குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும் ஆஜம்கர் நகரிலிருந்தே பெரும்பாலான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறே ஆஜம்கர் நகரைச் சேர்ந்த ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இருப்பதாக குஜராத் காவல்துறையினர் கூறி கைது செய்துள்ளனர். குஜராத் திவீரவாத எதிர்ப்பு படையினரும் ஹபீபை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.



டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆஜம்கர் நகர காவல்துறையினரின் உதவியோடு குஜராத் காவல்துறையினர் ஹபீபை கைது செய்துள்ளனர். ஆஜம்கர் அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வந்திருக்கிறார் ஹபீப், அங்கு வைத்து தான் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 



குற்றப்பத்திரிக்கையில் ஹபீப் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று கேரளாவில் திவீரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பயிற்ச்சி பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹபீப் மீது இதுவரை ஆஜம்கரிலோ அல்லது அம்பேத்கர் நகரிலோ அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 




உத்திர பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை காவல்துறையினர் கூறும்போது சிமி இயக்கத்தோடு தொடர்புடையவர் என்று சந்தேகத்தின் பெயரில் ஆஜம்கர் நகரிலிருந்து ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஆஜம்கரில் புதிதாக கடை ஒன்றை திறந்தார். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை அதிகரித்தவுடன் ஹபீப் ஆஜம்கரிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டதாக கூறுகின்ற்னர்.



ஹபீபின் சகோதரன் ரஷீத் மற்றும் அவரது உறவினர் முஹம்மது கைஸ் காவல்துறையினர் கூறும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். ஹபீப் மிது பொய்யாகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறுகின்றனர். 



மஷிஹுதீன் சஞ்சாரி என்னும் சமூக ஆர்வளர் கூறும் போது தீவிரவாத எதிர்ப்பு செயல் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றனர். ஹபீப் கைது செய்யப்பட்ட பின்பு அவரது குடும்பத்திற்கு அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆஜம்கர் நகரில் ஹபீபின் கைது மூலமாக தேவையில்லாத பதட்டத்தை காவல்துறையினர் ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். 



சஞ்சாரி கூறும்போது இதுவரை ஆஜம்கர் நகரிலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரப்பூர்வ நிரூபிக்கப்பட்ட வழக்குகள் இல்லை. ஒவ்வொரு துக்க நிகழ்வுகள் நடைபெறும் போது நாளடைவில் மக்கள் அதை மறந்துவிட்டு தத்தமது வேலைகளில் ஈடுபடத்தொடங்குவார்கள். ஆனால் ஆஜம்கர் நகர மக்கள் மட்டும் நித்தம் நித்தம் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாக சஞ்சாரி கூறினார்.
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

அஹமதாபாத் குண்டுவெடிப்பில் முஸ்லிம் இளைஞர் கைது.


புதுடெல்லி: கடந்த 2008ஆம் ஆண்டு அஹமதாபாத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் ஈடுபட்டதாகக் கூறி மெளலானா ஹபீஃப் ஃபலாஹி என்ற 26 வயது முஸ்லிம் இளைஞர் குஜராத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை அன்று லக்னோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறையில் அடைத்துள்ளனர்.




வட இந்தியாவை பொருத்தவரை எந்த குண்டுவெடிப்பு வழக்காக இருந்தாலும் ஆஜம்கர் நகரிலிருந்தே பெரும்பாலான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறே ஆஜம்கர் நகரைச் சேர்ந்த ஹபீப் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது பெயர் குற்றப்பத்திரிக்கையில் இருப்பதாக குஜராத் காவல்துறையினர் கூறி கைது செய்துள்ளனர். குஜராத் திவீரவாத எதிர்ப்பு படையினரும் ஹபீபை தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்திருந்தனர்.

டிசம்பர் 27ஆம் தேதி அன்று ஆஜம்கர் நகர காவல்துறையினரின் உதவியோடு குஜராத் காவல்துறையினர் ஹபீபை கைது செய்துள்ளனர். ஆஜம்கர் அருகில் உள்ள அம்பேத்கர் நகரில் உள்ள ஒரு மதரஸாவில் ஆசிரியராக பணி புரிந்து வந்திருக்கிறார் ஹபீப், அங்கு வைத்து தான் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். 

குற்றப்பத்திரிக்கையில் ஹபீப் குண்டுவெடிப்பில் தொடர்புடையவர் என்று கேரளாவில் திவீரவாத செயல்களை நிகழ்த்துவதற்கு பயிற்ச்சி பெற்றார் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹபீப் மீது இதுவரை ஆஜம்கரிலோ அல்லது அம்பேத்கர் நகரிலோ அவர் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. 


உத்திர பிரதேச தீவிரவாத எதிர்ப்புப் படை காவல்துறையினர் கூறும்போது சிமி இயக்கத்தோடு தொடர்புடையவர் என்று சந்தேகத்தின் பெயரில் ஆஜம்கர் நகரிலிருந்து ஒருவர் கைது செய்யப்பட்ட பின்னர் காவல்துறையினரின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக ஆஜம்கரில் புதிதாக கடை ஒன்றை திறந்தார். காவல்துறையினரின் தேடுதல் வேட்டை அதிகரித்தவுடன் ஹபீப் ஆஜம்கரிலிருந்து அம்பேத்கர் நகருக்கு சென்றுவிட்டதாக கூறுகின்ற்னர்.

ஹபீபின் சகோதரன் ரஷீத் மற்றும் அவரது உறவினர் முஹம்மது கைஸ் காவல்துறையினர் கூறும் இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். ஹபீப் மிது பொய்யாகவே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாக கூறுகின்றனர். 

மஷிஹுதீன் சஞ்சாரி என்னும் சமூக ஆர்வளர் கூறும் போது தீவிரவாத எதிர்ப்பு செயல் என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றனர். ஹபீப் கைது செய்யப்பட்ட பின்பு அவரது குடும்பத்திற்கு அவர் தொடர்பான எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தற்போது ஆஜம்கர் நகரில் ஹபீபின் கைது மூலமாக தேவையில்லாத பதட்டத்தை காவல்துறையினர் ஏற்படுத்திவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார். 

சஞ்சாரி கூறும்போது இதுவரை ஆஜம்கர் நகரிலிருந்து கைது செய்யப்பட்ட இளைஞர்களுக்கு எதிராக எந்த ஒரு ஆதாரப்பூர்வ நிரூபிக்கப்பட்ட வழக்குகள் இல்லை. ஒவ்வொரு துக்க நிகழ்வுகள் நடைபெறும் போது நாளடைவில் மக்கள் அதை மறந்துவிட்டு தத்தமது வேலைகளில் ஈடுபடத்தொடங்குவார்கள். ஆனால் ஆஜம்கர் நகர மக்கள் மட்டும் நித்தம் நித்தம் பீதிக்குள்ளாக்கப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து வருவதாக சஞ்சாரி கூறினார்.
நன்றி சென்னை பாப்புலர் பிரன்ட் 

அன்னா ஹஸாரேயை முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் கைவிட்டன



ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் தலைமை இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸுடன் அன்னா ஹஸாரேக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் அவரை கைவிட்டன.

மும்பை எம்.எம்.ஆர்.டி.எ மைதானத்தில் ஹஸாரே நடத்திய போராட்டத்தில் சிறுபான்மை அமைப்புகள் கலந்துக்கொள்ளவில்லை.ஹிட்லரின் தந்திரங்களை ஹஸாரே கையாளுவதாக முஸ்லிம் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.காங்கிரஸையும், சோனியாவையும் மட்டும் ஹஸாரே குறிவைப்பது ஏன்? என கிறிஸ்தவ அமைப்புகள் கேள்வி எழுப்புகின்றன.ஹிந்துத்துவா தொடர்பு குறித்து ஹஸாரே விளக்கம் அளிக்கவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை மதித்து உண்ணாவிரத போராட்டத்தை ஹஸாரே வாபஸ் பெறவேண்டும் என ஜம்யத்துல் உலமா மஹராஷ்ட்ரா செயலாளர் குல்ஸார் ஆஸ்மி கூறினார்.

நரேந்திரமோடி, எடியூரப்பா போன்ற பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராகவும், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராகவும் ஹஸாரே ஏன் குரல் எழுப்பவில்லை என கிறிஸ்தவ செக்குலர் ஃபாரம் பொது செயலாளர் ஜோஸஃப் டயஸ் கேள்வி எழுப்புகிறார்.கடந்த திங்கள் கிழமை ஹஸாரே குழுவின் முக்கிய நபரான அரவிந்த் கேஜ்ரிவால் முஸ்லிம் தலைவர்களுடன் சந்திப்பை நடத்தியிருந்தனர் என்பது குறுப்பிடத்தக்கது. 

நன்றி கரீம் 

நியூயார்க் மேயரின் காலை உணவு விருந்து அழைப்பை புறக்கணித்த முஸ்லிம் தலைவர்கள்

imagesCAKTSNI8
நியூயார்க்:மத தலைவர்களுடன் நியூயார்க் மேயர் நடத்தும் வருடாந்திர காலை உணவு விருந்து நிகழ்ச்சிக்கான அழைப்பை அமெரிக்காவின் மஸ்ஜித் இமாம்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் புறக்கணித்துள்ளனர்.
நியூயார்க் போலீஸ் துறை முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலங்களையும், வியாபாரங்களையும் கண்காணிப்பதற்கும், முஸ்லிம்கள் குறித்து தனிப்பட்ட ரீதியாக தகவல்களை ரகசியமாக சேகரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக முஸ்லிம் தலைவர்கள் நியூயார்க் மேயர் மைக்கேல் ப்ளூம்பெர்க்கிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
நியூயார்க் போலீஸின் முஸ்லிம் விரோத ரகசிய நடவடிக்கைகள் குறித்து அசோசியேட் ப்ரஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், இதுக்குறித்து நியூயார்க் மேயரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,’குறைவான தலைவர்களே காலை உணவு விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதிகமானோர் கலந்துக்கொள்வதாக தெரிவித்துள்ளனர்’ என கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்  

Thursday, December 29, 2011

press release(koodangkulam atomic power station)





ஹைதராபாத் கமிஷ்னர் அலுவலகத்தை தாக்கிய ஹிந்து வாஹினி குண்டர்கள்


ஹைதராபாத்:முஸ்லிம்களின் புனித பண்டிகையான ஈத்-அல்-அஃதா அன்று, ஹிந்து வாஹினி  ஆர்வலர்கள் சிலர் முஸ்லிம் இளைஞர்களை தாக்கியதற்காக கைது செய்யப்பட்டதை தொடர்ந்து முந்நூற்றுக்கும் மேற்ப்பட்ட பி.ஜே.பி தொண்டர்கள், ஹிந்து வாஹினி மற்றும் அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷாத்தை சேர்ந்தவர்கள் பஷீர்பாகில் உள்ள கமிஷனர் அலுவலகத்தை தாக்க சேதப்படுத்தினர்.

குற்றவாளிகள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்த நிலையில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.கான் வலதுசாரி ஹிந்து குழு மீது பாரபட்சம் காட்டுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
பி.ஜே.பி எம்.எல்.ஏ மற்றும் மாநில தலைவர் ஜி.கிருஷ்ணா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாறு டாட்டடிரேயா, முன்னாள் எம்.எல்.ஏ பாண்டம் பால் ரெட்டி, இந்திரேசன் ரெட்டி மற்றும் நகர தலைவர் பி.வெங்கட் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நன்றி தூது ஆன்லைன்