3 Apr 2012
பாட்னா:டெல்லி மற்றும் மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்புப் படை பீகாரைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களை மாநில அரசிடம் தகவல் அளிக்காமல் கைது செய்தது குறித்து பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பிரச்சனை குறித்து முதல்வர்கள் மாநாட்டில் பேச இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.